பல்லவி
ஏடி ஜன்மமிதி3 ஹா ஓ ராம
அனுபல்லவி
ஏடி ஜன்மமிதி3 எந்து3கு 1கலிகெ3னு
எந்தனி 2ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
சரணம்
சரணம் 1
ஸாடி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாட3னி தன(கேடி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏடி/ ஜன்மமு/-இதி3/ ஹா/ ஓ ராம/
என்ன/ பிறவி/ இது/ ஐயகோ/ ஓ இராமா/
அனுபல்லவி
என்ன/ பிறவி/ இது/ எதற்கு/ உண்டானது/
எந்தனி/ ஸைரிந்து/ ஹா/ ஓ ராம/ (ஏடி)
எவ்வளவென்று/ பொறுப்பேன்/ ஐயகோ/ ஓ இராமா/
சரணம்
சரணம் 1
ஸாடி/ லேனி/ மார/ கோடி/ லாவண்யுனி/
நிகர்/ அற்ற/ மதனர்/ கோடி/ அழகனை/
மாடி மாடிகி/ ஜூசி/ மாடலு/-ஆட3னி/ தனகு/-(ஏடி)
அடிக்கடி/ நோக்கி/ உரை/ ஆடாத/ தனக்கு/ என்ன...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கலிகெ3னு - கலிகெ3னோ.
2 - ஸைரிந்து - ஸைரிந்துனு.
4 - வேகெ3னு - வேகெ3னி : 'வேகெ3னு' என்பதே சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - இங்கி3தமெரிகி3ன - இங்கிதமறிந்த - தியாகராஜர், தனது 'ஏமனி மாடாடி3திவோ' என்ற கீர்த்தனையில், 'யாரார் உள்ளம் எப்படிப்பட்டதெனத் தெரிந்து, அவரவருக்குத் தகுந்த வகையில், எப்படித்தான் பேசினாயோ?' என்று வியக்கின்றார்.
இந்த கீர்த்தனை, 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இந்தப் பாடலில், பிரகலாதன் இறைவனைக் காணாது, எங்ஙனம் மனம் நொந்தான் என்பதனை விவரிக்கின்றார்.
கடற்றுயில்வோன் - பாற்கடலில் அரவணையில் துயிலும் அரி
Top